மனிதம் என்னும் குழந்தையை
முறை தவறியே வளர்த்துவிட்டோம் நாம்.
இன்று வளர்ந்து ஓர் களையாகவே
மாறிவிட்டது இப்பூவுலகில்.
களையெடுக்க வழி இல்லை இனி,
கழற்றி எடுக்கவே முடியும்.
பசுமை புரட்சி வேண்டாம் இனி எங்களுக்கு,
மனிதப்புரட்சியே வேண்டும்.
======================================
Sunday, July 1, 2012
Subscribe to:
Posts (Atom)